ஆசிரியர் பேனா
தமிழக அரசியலில் ஒரு சுறுசுறுப்பு...ஒவ்வொரு கட்சியும் மாநாடு, பேரணி என அமர்க்களப்படுத்தி கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நடைபெறும் இந்த கூத்துக்களால் யாருக்கு லாபம்? நிச்சயமாக சுயநல அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான். வாக்குறுதிகள அள்ளி வீசி மக்களைத் தம் பக்கம் இழுக்க நடைபெறும் இந்த இழு-பிடி சண்டையில் பாதிக்கப்பட போவது நிச்சயம் அப்பாவி பொது மக்கள்தாம். எத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்,
முனைவர் அருட்பணி லூ. சகாயராசு