• image description
  • image description
  • image description
  • image description
  • image description
PSD template

ஆசிரியர் பேனா

தமிழக அரசியலில் ஒரு சுறுசுறுப்பு...ஒவ்வொரு கட்சியும் மாநாடு, பேரணி என அமர்க்களப்படுத்தி கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நடைபெறும் இந்த கூத்துக்களால் யாருக்கு லாபம்? நிச்சயமாக சுயநல அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான். வாக்குறுதிகள அள்ளி வீசி மக்களைத் தம் பக்கம் இழுக்க நடைபெறும் இந்த இழு-பிடி சண்டையில் பாதிக்கப்பட போவது நிச்சயம் அப்பாவி பொது மக்கள்தாம். எத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்,

முனைவர் அருட்பணி லூ. சகாயராசு

Konnichiwa & Welcome! You don't know how it work? Take a tour right now!
  • image description

    பிப்ரவரி மாத இதழ்

    தமிழக அரசியலில் ஒரு சுறுசுறுப்பு...ஒவ்வொரு கட்சியும் மாநாடு, பேரணி என அமர்க்களப்படுத்தி கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. மே மாதத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து நடைபெறும் இந்த கூத்துக்களால் யாருக்கு லாபம்? நிச்சயமாக சுயநல அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான். வாக்குறுதிகள அள்ளி வீசி மக்களைத் தம் பக்கம் இழுக்க நடைபெறும் இந்த இழு-பிடி சண்டையில் பாதிக்கப்பட போவது நிச்சயம் அப்பாவி பொது மக்கள்தாம். எத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், அறிவு வளர்ச்சி இருந்தாலும், இன்னும் ஏமாந்த நிலையிலேயே இருக்கிறோமே என்பதுதான் வேதனை.

    கோடிக்கணக்கான அளவில் ஊழல் செய்பவர்கள் மீது சட்டம் பாய முடியாமல் தலைகுனிந்து நிற்பது நமது ஜனநாயகத்தின் கறை படிந்த பக்கத்தைக் காட்டுகிறது.

    Read more…
  • image description

    நம்மை ஆண்டவரிடம் அர்ப்பணிப்போம்

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ம் தேதி அன்றாலே ஆண்டவராகிய இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் விழாவை சிறப்பிக்கின்றோம். இந்த விழாவானது நம்மையே முழுமையாக கடவுளுக்கு காணிக்கையாக்க, நம்மையும், நமது உள்ளத்தையும் எழுப்பும் இனிய விழா.

    காயின் ஆபேலின் காணிக்கை ( தொ. நூ. 4: 3) முதல் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை காணிக்கையாக்கிய நிகழ்வுவரை நாம் அறிந்த அற்புதமான காணிக்கைகள். அன்னை மரியா தன்னையும் தன் அன்பு மகனையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினார், நாமும் நம்மை சார்ந்ததையும் எப்படி காணிக்கையாக வேண்டுமென்பதையும் காண்போம். காணிக்கை என்பது எல்லா மதங்களிலும் இருக்கின்ற ஒன்று. அதை அர்ப்பணம் செய்தல், நேர்த்தி செய்தல், இறைவனுக்கு தானம் செய்தல், நன்றியை வெளிப்படுத்துதல் என்று பலவாறாய் சொல்லலாம்.

    Read more…
  • image description

    நம்மை ஆண்டவரிடம் அர்ப்பணிப்போம்

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2-ம் தேதி அன்றாலே ஆண்டவராகிய இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் விழாவை சிறப்பிக்கின்றோம். இந்த விழாவானது நம்மையே முழுமையாக கடவுளுக்கு காணிக்கையாக்க, நம்மையும், நமது உள்ளத்தையும் எழுப்பும் இனிய விழா.

    காயின் ஆபேலின் காணிக்கை ( தொ. நூ. 4: 3) முதல் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை காணிக்கையாக்கிய நிகழ்வுவரை நாம் அறிந்த அற்புதமான காணிக்கைகள். அன்னை மரியா தன்னையும் தன் அன்பு மகனையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினார், நாமும் நம்மை சார்ந்ததையும் எப்படி காணிக்கையாக வேண்டுமென்பதையும் காண்போம். காணிக்கை என்பது எல்லா மதங்களிலும் இருக்கின்ற ஒன்று. அதை அர்ப்பணம் செய்தல், நேர்த்தி செய்தல், இறைவனுக்கு தானம் செய்தல், நன்றியை வெளிப்படுத்துதல் என்று பலவாறாய் சொல்லலாம்.

    Read more…
  • image description

    Prayer before Study

    Incomprehensible Creator, the true fountain of light and only Author of all knowledge: design, we beseech thee, to enlighten our understanding, and to remove from us all darkness of sin and ignorance. Thou, who makest eloquent the tongues of those who lack utterance, direct out tongues, and pour on our lips the grace of thy blessing.

    Give us a diligent and obedient spirit, quickness of apprehension, capacity of retaining, and the powerful assistance of Thy holy grace; so that what we hear or learn we may apply to thy honor and the eternal salvation of our souls. Amen

    Read more…